கழகத்திற்கு பாராட்டு

img

வாலிபர் சங்க ரத்த தான கழகத்திற்கு பாராட்டு

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து திருவாரூர் மாவட்டத் தில் வாலிபர் சங்க இரத்ததான கழகம் செயல்பட்டு வரு வதோடு தியாகி ஜெ.நாவலன் நினைவு தினம், மாவீரன் பகத்சிங் நினைவு தினம் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவது என்ற முறையில் இதுவரை சுமார் 400 யூனிட் இரத்த தானம் அளிக்கப்பட்டுள்ளது.